Friday, June 4, 2010

பள்ளி பருவ கிருக்கல்கள்

என் இமை மூடும் இரவுகளில்... என் இதயம் மோதியவளே...
அதில் மழை நேர மேகமாய் மறைந்து போனவளே...
கடற்கரை மணலில் உன் காலடி தடம் பார்த்த நான்...
கரை வாசலிலே காத்திருக்கிறேன் கனவுகளோடு...

No comments:

Post a Comment